அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

தலைகீழ் விகிதங்கள் –  இது நாஞ்சில் நாடனுக்கு முதல் நாவல்.  வேலையின்மை தரும் உறவு சிக்கல்களை யதார்த்தமாக சொல்கிறது  இந்நாவல். படித்து வேலையில்லாத இளைஞனின் மன நெருடலை…

ஏப்ரல் 8, 2022

ஜல்லிக்கட்டு காளைகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல வழிகாட்டுதல்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஜல்லிக்கட்டு-மஞ்சுவிரட்டு – வடமாடு- எருது விடும் நிகழ்வில் பங்கேற்க   வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது உரிய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது…

ஏப்ரல் 8, 2022

புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக் கிழமை (08.04.2022)   நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து  மாவட்ட ஆட்சியர் கவிதா…

ஏப்ரல் 8, 2022

திருச்சி விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுக்கோட்டையைச்சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் நியமனம்

திருச்சிராப்பள்ளி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் ஏ.சந்திரசேகரன்(காங்கிரஸ்), கே.கே. செல்லபாண்டியன்(திமுக) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகர் நல இயக்க…

ஏப்ரல் 8, 2022

நிதிநிலை அறிக்கையில் ஆசிரியர்கள் நலன்சார்ந்த அறிவிப்புகளை வெளியிட கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  நிதிநிலை அறிக்கையில் பின் வரும் கோரிக்கைகளை அறிவிக்க வேண்டுமென கல்வியாளர்கள் சங்கம்   வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார்…

ஏப்ரல் 8, 2022

திருமயம் ஒன்றியத்தில் ரூ.43 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்…

ஏப்ரல் 8, 2022

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஏப்.10 -ல் அரசின் சாதனை விளக்க கண்காட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த பல்துறை பணிவிளக்கக் காண்காட்சி 10.04.2022…

ஏப்ரல் 8, 2022

பொன்னமராவதி அருகே சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை…

ஏப்ரல் 8, 2022

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 32 குழந்தைகளுக்கு மறுவாழ்வு நிவாரண உதவி: ஆட்சியர் கவிதாராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார்பில் நடந்த நிகழ்வில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 32…

ஏப்ரல் 8, 2022

காவலர் போட்டித்தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் (08.04.2022) இன்று தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…

ஏப்ரல் 8, 2022