புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில் உடைக்கல் குவாரி விரிவாக்கம்: ஆட்சியர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில் ரெ.முத்துச்சாமி உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர்…

ஏப்ரல் 8, 2022

நார்த்தாமலை கோயில் தேரோட்டம்: ஏப். 11 ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 11.04.2022 அன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட் டுள்ளது. இது…

ஏப்ரல் 7, 2022

மானியகோரிக்கை: அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்த புதுகை எம்எல்ஏ முத்துராஜா

தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க வியாழக்கிழமை  சட்டப் பேரவையில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை பங்கேற்க இருக்கும்  அமைச்சர்கள்  கே.…

ஏப்ரல் 7, 2022

ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். குக்கிராமங்களைப் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் 1346 கோடி…

ஏப்ரல் 7, 2022

பொன்னமராவதி அருகே வேகுப்பட்டியில் பொது மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் சுகம் மருத்துவமனை மற்றும் பொன்னமராவதி வட்டார வயலக கூட்டமைப்பு இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். வேகுப்பட்டி…

ஏப்ரல் 7, 2022

திருமயம் தொகுதி செவலூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

திருமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செவலூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் திருமயம்…

ஏப்ரல் 7, 2022

ஓவிய தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் தமிழ்நாடு ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . பொன்னமராவதி  அழகியநாச்சி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற  ஒன்றிய ஓவியத் தொழிலாளர்கள்…

ஏப்ரல் 7, 2022

ஈரோடு அருகே தனியார் ஆலையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு அருகே தனியார் ஆலையில் வட மாநில தொழிலாளி உயிர் இழந்ததால் இழப்பீடு கோரி   நடந்த போராட்டத்தில் ஊழியர்கள் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.…

ஏப்ரல் 7, 2022

நூல் விலை உயர்வை கண்டித்து சென்னிமலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்  

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டம், சென்னி மலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள்  வியாழக்கிழமை  ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெட்ஷீட் உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோடு…

ஏப்ரல் 7, 2022

ஈரோட்டில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கல்

ஈரோட்டில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது ஈரோடு எல்லப்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக…

ஏப்ரல் 7, 2022