நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை விழா

புதுக்கோட்டை  திருமயம் சாலை   நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில்  உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே  நமணசமுத்திரத்தில்  அமைந்துள்ள சமஸ்தான ஆதி  ராஜகுரு மஹாபாஷ்யம் …

டிசம்பர் 25, 2023

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை  ஈரோ கிட்ஸ்   பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள   ஈரோ கிட்ஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது   விழாவிற்கு   …

டிசம்பர் 25, 2023

அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படும் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ், பரிசுகளை வைக்கும் ஐதீகத்தின் தோற்றத்திற்குள் மூழ்கினால், மனதைக் கவரும் அந்த பாரம்பரியம் ஒரு வளமான வரலாற்று மரபு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது…

டிசம்பர் 25, 2023

புத்தகம் அறிவோம்… எம்ஜிஆர்- நடிகர் முதல்வரானது எப்படி..

இளம் வயதிலேயே நடிப்புத் தொழிலில் இறங்கியவருக்கு அது வாழ்வின் ஓர் அங்கமாக இல்லை; அது வாழ்வின் மைய அச்சாக இருந்தது.அது அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவர்…

டிசம்பர் 24, 2023

புத்தகம் அறிவோம்.. இனி இல்லை மரணபயம்..

மரணத்துக்காக துக்கப்படுவதில்லை. – மகாத்மா காந்தி. மரணம் மனிதனின் தோழன்; நண்பனும்கூட. மரணத்தை வீரத்துடன் தழுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஆசீர்வதித்துக்கொண்டவர்கள். வாழ்வின் அர்த்தத்தை நிறைவு செய்தவர்கள்.-ஹரிஜன் பந்து…

டிசம்பர் 24, 2023

புத்தகம் அறிவோம்.. எதிரி உங்கள் நண்பன்..

புனிதனாக … நேர்மை அனைத்து நிறைவுகளையும் ஒன்றிணைப்பது; மகிழ்ச்சியின் மையமும் அதுவே. அது ஒரு மனிதனை, செயலறிவும் முன்யோசனை கொண்டவனாக, அறிவார்ந் தவனாக, புத்திசாலியாக, துணிச்சல்காரனாக, நேர்மையாள…

டிசம்பர் 24, 2023

ஈரோடு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எண்ணமங்கலம் ஈ. ஆர். சம்பத் பட திறப்பு விழா

ஈரோடு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எண்ணமங் கலம் ஈ. ஆர். சம்பத்  காலமானதை யொட்டி. அவரது உருவ பட திறப்பு விழா எண்ணமங்கலத்தில் அவரது இல்லத்தில்…

டிசம்பர் 23, 2023

போதையின் தீமைகள்.. விழிப்புணர்வு கோலப் போட்டி..

பள்ளியில் விழிப்புணர்வு கோலப்போட்டி… திருவொற்றியூர் சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற போதை பொருள்க ளுக்கு எதிரான விழிப்புணர்வு கோலமிடும் போட்டியில் கலந்து கொண்டு…

டிசம்பர் 23, 2023

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி: 17 ஆண்டுகளுக்குப்பின் பரமபதவாசல் திறப்பு

திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  17 ஆண்டு களுக்குப் பிறகு பரம பதவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள…

டிசம்பர் 23, 2023