நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் மீனவர்கள் சாலை மறியல்

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட் டம் நடத்தினர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 300 பேர்…

டிசம்பர் 23, 2023

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு  விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு…

டிசம்பர் 23, 2023

நிவாரண உதவி வழங்கிய ராயபுரம் எம்எல்ஏ

நிவாரண உதவி ராயபுரம் தொகுதி செட்டி தோட்டம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி.

டிசம்பர் 23, 2023

மஞ்சப்பை விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும்  நெகிழியின்…

டிசம்பர் 23, 2023

இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தேசிய கணித தினம் கடைபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மட்டங்கால் இல்லம் தேடிக் கல்வி மையத்தில்…

டிசம்பர் 22, 2023

பொன்னமராவதி அருகே 207 பயனாளிகளுக்கு 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் : அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.79.16 இலட்சம் மதிப்பீட்டில் 207 பயனாளிகளுக்கு  5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், மேலத்தானியம் தொடக்க…

டிசம்பர் 22, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் 328 ஊராட்சிகளில் விரைவில் பாரத் நெட் இணைய வசதி: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)  மூலம்; செயல்படுத்தப்பட்டு வருகிறது.…

டிசம்பர் 22, 2023

மக்களுடன் முதல்வர் முகாம்: அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம் கறம்பக்குடியில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, ராஜசங்கீதா திருமண மண்டபத்தில், ‘மக்களுடன் முதல்வர்”…

டிசம்பர் 22, 2023

மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

மின்னாற்றல் – மின் சிக்கனம், மின் பாதுகாப்பு – குறித்த ஆற்றல் மன்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.…

டிசம்பர் 22, 2023

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி மேனாள் ஆங்கில ஆசிரியர் இராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

சிவகங்கை அரசு மன்னர் மேல்நிலைப்பள்ளி மேனாள் ஆங்கில ஆசிரியர் கே.இராமகிருஷ்ணனுக்கு நாளை சிவகங்கையில் பாராட்டு விழா நடைபெறும் வேளையில் அவரைப் பற்றிய அவரது மாணவரின் பதிவு உங்கள்…

டிசம்பர் 22, 2023