கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை புதுக்கோட்டை மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா நேரில் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை…

டிசம்பர் 22, 2023

புத்தகம் அறிவோம்… இந்தியசுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்..

ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சாரங்களினால்தான் சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாத மக்கள் அரசியலில் எழுச்சி கண்டனர் என்பது உண்மையாகும். தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இது…

டிசம்பர் 22, 2023

புத்தகம் அறிவோம்… தமிழின் தனிச்சிறப்பு..

எனக்கு ஏற்படும் ஐயப்பாடுகளையெல்லாம் கேட்பேன், அடிகளார் எந்த நூலையும் பாராமலே எளிய நடையில் விடையளிப்பார். அந்தக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளெல்லாம் அடிகளாரால் களையப்பட்டன. சங்க நூல்களை…

டிசம்பர் 22, 2023

ஊட்டி, கொடைக்கானல் பருவநிலைக்குச் சென்ற தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூரிய ஒளியே தென்படாத ஒரு அடர்ந்த மேககூட்டங்களால் உருவான இருட்டு நிலவி வருகிறது. அதாவது வெயில் இல்லை. வெளிச்சமும், இருட்டும்…

டிசம்பர் 22, 2023

சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் ‘தமிழ் மொழி வளர்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்புரிமையும்’ எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடைபெற்றது. அமெரிக்காவிலுள்ள தமிழ்…

டிசம்பர் 22, 2023

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு சென்ற நிவாரண பொருட்கள்

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால், பாதி க்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி அமைப்பினர் திருமண மண்டபம்…

டிசம்பர் 21, 2023

உணவகத்தொழிலின்  அபார வளர்ச்சியால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு..!

தமிழகத்தில் பிறதுறைகளை விட உணவகத்தொழில் துறை தான் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. பிற துறைகளின் வளர்ச்சி 6 சதவீதம் என்றால், உணவுத் துறையின் வளர்ச்சி மட்டும் 10…

டிசம்பர் 21, 2023

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் இயேசு பிரான் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக பள்ளி…

டிசம்பர் 21, 2023

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி…

டிசம்பர் 21, 2023

கந்தர்வகோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி கிளை மாநாடு

கந்தர்வகோட்டை அருகே வேலாடிப் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி கிளை மாநாட்டில் மாணவர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்  பங்கேற்க…

டிசம்பர் 21, 2023