விராலிமலையில் மையம்- வானவில் மைய கட்டிடம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரம், வடுகப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வள மையக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரம், வடுகப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின வள மையக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி…
தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.…
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் www.thanjavurtourism.org தஞ்சாவூர் சுற்றுலா இணையதளத்தில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தின் 360 டிகிரி மெய்நிகர் பார்வை தொகுப்பினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்…
புதுக்கோட்டை மது விழிப்புணர்வு குழு, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மற்றும் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து மது விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி…
புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (9.12.2023) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 3036 வழக்குகளில் ரூ.6.68 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. புதுக்கோட்டை நகரத்தில் 9 அமர்வுகளும் பிறபகுதிகளில் 6 …
ஆலங்குடி கவிஞர் ஆ.ராஜேந்திரன் (ஹோலி கிராஸ் ராஜேந்திரன்) 8.12 .2023 மாலை காலமானார். ஆலங்குடி தொகுதி, வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டி அடுத்த செட்டிவிடுதியில் 9.12.2023 மதியத்துக்கு மேல் …
நாளை காலை துவங்க இருக்கும் போரில், அதற்கு முன்பாக கைது செய்யப்பட்டால், முன்பாகவே துவங்கப்பட வேண்டிய போரில் தொய்வோ, புறக்கணிப்போ இருக்கலாகாது என்பது என் விருப்பம். என்னுடன்…
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்த் திட்டத்தை விரைவாகக் கட்டி முடிக்காததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு முக்கிய காரணம் என அதிமுக பொதுச்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு, புகழ் அஞ்சலி நிகழ்ச்சி…
சென்னை திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் பெருக்கெடுத்து வெள்ளநீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சி.பி.சி.எல். நிறுவனம் காரணம் அல்ல…