மேலகரம் பேரூராட்சி தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த திமுக கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கலுக்கு கமிஷன், கலெக்சன்களுக்கு துணை போகும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணிகள் நடப்பதாக திமுக கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம்…

ஆகஸ்ட் 14, 2025

நாமக்கல்லில் புதிய மத்தியக் கூட்டுறவு வங்கி உதயம்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் தொடங்கி வைப்பு

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல்லில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கடந்த 33…

ஆகஸ்ட் 14, 2025

சோழவந்தானில் கால்வாயில் உடைப்பு: வயல்களில் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல்…

ஆகஸ்ட் 14, 2025

உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அங்காள ஈஸ்வரி திருக்கோவில்,. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த திருக்கோவிலில் தினசரி பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி…

ஆகஸ்ட் 14, 2025

புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக  தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம்

புதுக்கோட்டையில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய நூலக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் செல்வி துரைமணி தலைமையில் மாவட்ட…

ஆகஸ்ட் 12, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார். வயது முதிர்ந்தோர்…

ஆகஸ்ட் 12, 2025

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக் கோரி 22ம் தேதி சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம்

பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 15 உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற 22ம் தேதி, சேலம் ஆவின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…

ஆகஸ்ட் 12, 2025

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். நாமக்கல் – திருச்சி…

ஆகஸ்ட் 12, 2025

தென்காசி மாவட்டத்தில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…

ஆகஸ்ட் 12, 2025

கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை: கொல்லிமலை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. அதிரடி கைது

கல்லூரி மாணவியை காரில் அழைத்துச்சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்த, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகனை நாமக்கல், அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி…

ஆகஸ்ட் 12, 2025