முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக தீர்மானம்

வருகிற மார்ச் 1ம் தேதி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும், திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை…

பிப்ரவரி 26, 2025

பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி: குலுக்கல் முறையில் அறை கண்காணிப்பாளர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

பிப்ரவரி 26, 2025

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்…

பிப்ரவரி 26, 2025

இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியன் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தியை திணித்து மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் தலைமை தபால்…

பிப்ரவரி 25, 2025

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: கலெக்டர்

அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார். நாமக்கல் தாலுகா லாரி…

பிப்ரவரி 25, 2025

சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்- தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை…

பிப்ரவரி 25, 2025

மாற்றுத் திறனாளிகள் அல்ல! மற்றவர் எண்ணங்களை மாற்றும் திறனாளிகள்

50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…

பிப்ரவரி 25, 2025

மகப்பேறு குறித்து விழிப்புணர்வு இன்மை: தாய் இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

மகப்பேறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருளர் இன மாற்றுத்திறனாளி பெண் பிரசவத்தில் இறந்து நிலையில், பிரசவித்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு…

பிப்ரவரி 25, 2025

புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்: சர்ச்சையை கிளப்பிய சசி தரூரின் புதிய பதிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒரு கவிதையின் சில வரிகளைப் பதிவிட்டதன் மூலம் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளார். இப்போது அதன் அர்த்தம் விளக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையின்…

பிப்ரவரி 23, 2025

நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…

பிப்ரவரி 23, 2025