காஞ்சிபுரம் அருகே மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இன்று  மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.11.2024…

நவம்பர் 13, 2024

மோகனூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை: 7 மணி நேரம் மின் தடையால் பொதுமக்கள் பாதிப்பு

மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை இடிமின்னலுடன் கனமழை பெய்தது. அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த…

நவம்பர் 13, 2024

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அருகே பூட்டப்பட்ட கழிவறை.: மாற்றுத்திறனாளிகள் அவதி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மாவட்ட துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற பல்வேறு பொதுமக்கள் அதிகளவில் வந்து…

நவம்பர் 13, 2024

எடப்பாடி பழனிச்சாமி மீது உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு

அதிமுக – அமமுகவினர் இடையே நடந்த மோதலில் திமுகவினரை தொடர்பு படுத்தி சமூக வளைதளத்தில் அவதூறு பரப்பியதாக குற்றம்சாட்டி – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது…

நவம்பர் 13, 2024

வாடிப்பட்டியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான்,…

நவம்பர் 13, 2024

அமெரிக்கர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். ஆனால் இந்தியர்கள் அமெரிக்க கனவு காண்கிறார்கள்

அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆபத்தான பாதையை கூட பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் விவாதங்களின்படி, அமெரிக்கர்கள் அமெரிக்காவிற்கு வெளியே ஒரு வாழ்க்கையைத்…

நவம்பர் 13, 2024

காஞ்சிபுரம் பகுதியில் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள்…

நவம்பர் 13, 2024

குவாரியில் அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் செம்மண் நிறமாக மாறிய நிலத்தடி நீர்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்புகார்

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறு அருகே அதிக ஆழத்தில் குவாரியில் மண் எடுத்ததால் நிலத்தடி நீரானது செம்மண் நிறமாக நிறம் மாறி உள்ளதாக…

நவம்பர் 13, 2024

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டத்தை, மேற்கு மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு காவல் துறையின் சார்பில்…

நவம்பர் 12, 2024

நாமக்கல்லில் ஷேர் ஆட்டோக்கள் திடீர் ஸ்டிரைக்: பொதுமக்கள் கடும் பாதிப்பு

நாமக்கல்லில் ஷேர் ஆட்டோர் டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாமக்கல் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம்  கட்டப்பட்டுள்ளது.…

நவம்பர் 12, 2024