அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தடுப்பு வேலி பணிகள் தொடக்கம்.

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, காளைகள் பரிசோதனை செய்யும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,…

ஜனவரி 4, 2026

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 24.29 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 58 டன் எடையுள்ள காய்கறிகள், ரூ. 24.29 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில்…

ஜனவரி 4, 2026

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி 10ம் தேதி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஜனவரி 4, 2026

நாமக்கல்லில் வரும் 5ம் தேதி உலகம் உங்கள் கையில் விழா: அரசு கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.…

ஜனவரி 3, 2026

பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

ஜனவரி 3, 2026

நாமக்கல்லில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்த நாள் விழா

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான…

ஜனவரி 3, 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான்…

ஜனவரி 3, 2026

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்குவதற்காக கரும்பு வயல்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில், பொதுமமக்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவதற்காக, குமாரபாளையம் பகுதியில் உள்ள கரும்பு வயல்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம்…

ஜனவரி 3, 2026

புதுக்கோட்டை சின்னையா சத்திரத்துக்கு செனையக்குடியில் நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன…

ஜனவரி 2, 2026

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க வேண்டும்: இணைப்பதிவாளர் அறிவுறுத்தல்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை விநியோகிக்க வேண்டும் என, மண்டல கூட்டுறவு…

ஜனவரி 2, 2026