பத்திரப்பதிவு நடைமுறைகளை வெளிப்படையாக அறிவித்து லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்: ஆவண எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் லஞ்சத்தை தவிர்க்க, பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிதாக்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின்…

ஜூன் 5, 2026

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சார் ஆட்சியர், எம்எல்ஏ ஆய்வு

உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளி மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் மற்றும்…

ஜூன் 4, 2026

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்து செல்லும்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்துசெல்லும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாநகராட்சி…

ஜூன் 4, 2026

இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் தேவை!

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, கடந்த 1951-52 முதல் 2026 வரையிலான 75 ஆண்டு காலத்திற்குள் 19 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களையும், அதற்கு இணையான மாநில சட்டமன்றத்…

ஜூன் 3, 2026

நாமக்கல்லில் புதிய வீட்டுக்கு வரி விதிக்க லஞ்சம் கேட்ட மாநகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட 2 பேர் கைது

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் தூய்மைப்பணியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு…

ஜூன் 2, 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்

சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்,…

ஜூன் 2, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 472 முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என…

மே 30, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 31ம் தேதி முதல் 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…

மே 30, 2026

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வெப்பநிலை அதிகரிக்கும்: ஐநா எச்சரிக்கை!

உலக அளவில் தற்போதைய வெப்பநிலையே மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சங்களைச் தொடும்…

மே 30, 2026

அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர்…

மே 29, 2026