சொத்து வரிப் பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி வருவாய் உதவியாளர் கைது

சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தர ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து…

பிப்ரவரி 10, 2026

நபார்டு வங்கிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

டில்லியில் நடைபெற்றுவரும், நாடாளுமன்ற கூட்டத்ததொடரில், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில், நாமக்கல் திமுக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியா முழுமைக்கும், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேசிய…

பிப்ரவரி 10, 2026

சிறுவாபுரி முருகன் கோவில் சார்பில் 70 வயது கடந்த 43 முதிய தம்பதியருக்கு சிறப்பு

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது கடந்த மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பினை நடைமுறைப்படுத்திடும் வருகின்றனர். இதன்…

பிப்ரவரி 10, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்டர்நெட் பாதுகாப்பு தின நிகழ்ச்சி

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பான தெரிவுகள், பாதுகாப்பான ஏஐ பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில், இண்டர்நெட் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி…

பிப்ரவரி 10, 2026

காரியாபட்டி – மல்லாங்கிணறு பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை. உணவு திட்டம் துவங்கப்பட்டது . தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, உணவு…

பிப்ரவரி 10, 2026

ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்க்கு சிறப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது…

பிப்ரவரி 10, 2026

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் அருகே முறைகேடான முறையில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது…

பிப்ரவரி 9, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி கலை உணவு வழங்கப்படும்: எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும், 2,664 தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர்  ராஜேஷ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும்…

பிப்ரவரி 9, 2026

முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் ராகுல் காந்திக்கு கிடைத்தது எப்படி?

1962-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா-சீனா இடையே நடந்த மிக மோசமான எல்லை மோதல்களை ராணுவத் தளபதியாக முன்னின்று கையாண்டவர் ஜெனரல் எம்.எம். நரவனே. அவர் தனது அனுபவங்களைத்…

பிப்ரவரி 9, 2026

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு பள்ளியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த முன்னாள் மாணவர்கள்: ஆசிரியருக்குக் கௌரவம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் (முன்னர் உயர்நிலைப்பள்ளி), 1997-98ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், சமூக வலைதளம் வாயிலாக…

பிப்ரவரி 9, 2026