வரும் 15ம் தேதி முதல் 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு
டீசல் விலை உயர்வால் வரும் 15ம் தேதி முதல், 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மாநில லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது.…
டீசல் விலை உயர்வால் வரும் 15ம் தேதி முதல், 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மாநில லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது.…
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எம்.ஜிஆர்.பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள், மாட்டுத்தாவணி மீன்மார்க்கெட் அருகில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் தயாரிக்கும்…
இலக்கிய கட்டுரை யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு ஏற்ற நடையில் கட்டுரை அமைய வேண்டும். சிறுவர்கள், மாணவர்கள், பொது வாசகர்கள் என அமையும் வாசகர் வேறுபாட்டை உணர்ந்து, அவர்களுக்கு…
கிராமிய வாழ்வியலை அச்சு அசலாகப் படமாக்கி, பல்வேறு விதமான கதை களங்களையும் திறம்படக் கையாண்டு வெற்றி பெற்று, காலங்கள் கடந்து வாழும் திரைக்காவியங்களை உருவாக்கிய அந்த இமயம்…
இந்தியாவில் ஆறுகளையும், நீர் நிலைகளையும் நாம் தெய்வமாக வழிப்பட்டாலும், நமது வீடுகளில் குழாய்கள் வழியே வரும் தண்ணீரை நேரடியாகக் குடிப்பதற்குப் பயன்படுத்துவது மிக மிக அரிது. பெரும்பாலான…
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பத்திரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…
சென்னை நகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்குப் பயணம் செய்யும் சுமார் 70 லட்சம் பயணிகள் பயனடையும் வகையில், ஆம்னி பேருந்துகள்…
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது…
அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. திருப்பரங்குன்றம்…