முட்டை உற்பத்தி: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
அக்டோபர் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் 10.55 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 19.98 சதவீதம் முட்டைகளை…
அக்டோபர் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் 10.55 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 7.47 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 19.98 சதவீதம் முட்டைகளை…
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், அரசு பேருந்து ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பதையும், பாதுகாப்பான பேருந்து இயக்கம் தொடர்பான…
உசிலம்பட்டியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களாக அறிவித்து பணி நிரந்தரம், ஓய்வு…
நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுடண்ட ஏகாதயை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கடும் குளிரிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரே…
நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய்…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 பயனாளிகளுக்கு, ரூ. 90,500 மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, சோலார் பேனல்கள் என்றாலே அவை தட்டையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. ஆனால், ஜப்பான் அந்த விதியை உடைத்து மீண்டும்…
நாமக்கல் ஐயப்ப சுவாமி கோயிலில் 60-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மண்டல அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற…