கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகளின் கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் வேதனை

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி கட்டப்புலி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்…

டிசம்பர் 6, 2025

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் மாநில குடியரசு தின விளையாட்டுப் போட்டி

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் மாநில அளவிலான 66வது குடியரசு தினவிழா விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்,…

டிசம்பர் 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை 5 நாட்களுக்கு, லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

டிசம்பர் 5, 2025

நாமக்கல் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை பெண்கள் பால் குட ஊர்வலம்

நாமக்கல் ஐயப்பன் கோயில் 60ம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகெண்டனர். நாமக்கல் – மோகனூர் ரோட்டிலுள்ள ஐயப்பன்…

டிசம்பர் 5, 2025

நாமக்கல்லில் 25 நாட்கள் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி

நாமக்கல்லில் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி 25 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய…

டிசம்பர் 5, 2025

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சர் தகவல்

ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக எம்.பி., மாதேஸ்வரன்…

டிசம்பர் 5, 2025

அலங்காநல்லூர் அருகே தொடர் மழை காரணமாக கரும்புகள் சேத

அலங்காநல்லூர் அருகே, தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர்…

டிசம்பர் 5, 2025

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள்…

டிசம்பர் 5, 2025

காமராஜரின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் யூடியூபர் மீது நடவடிக்கை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

யூடியூபர் முக்தார் அஹமது என்பவர் இந்தியா 24×7 என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் காமராஜர் மற்றும் நாடார் சமுதாய தலைவர்களின் புகழுக்கு களங்கம்…

டிசம்பர் 2, 2025

வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு விலக்கு: மத்திய அரசுக்கு இலங்கை தமிழர்கள் நன்றி

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள், குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ், தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு நன்றி…

டிசம்பர் 2, 2025