நாமக்கல்லில் பாதாள சாக்காடைக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல்லில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன், பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோருக்கு மாநகராட்சி சார்பில்…

ஜனவரி 2, 2026

மாவட்டத்தில், 34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின்,…

ஜனவரி 1, 2026

2025ம் ஆண்டு விண்வெளிப் பயணத்தில் மறக்கமுடியாத 12 விபத்துகள்

விண்வெளிப் பயணம் என்பது எப்போதுமே அதிக ஆபத்துகள் நிறைந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ராக்கெட்டுகள் மற்றும் பல ஆண்டுகால உழைப்பு சில நொடிகளில் தீக்கிரையாகும் சம்பவங்கள் 2025ம்…

ஜனவரி 1, 2026

இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு முகாம்’

உசிலம்பட்டி அருகே வேளாண் பயிர்களில் வேர் வளர்ச்சி மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகரிக்க வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறையில் ஆர்க்கீ பாக்டீரியா எனும் கரைசல் தயாரிப்பது,…

ஜனவரி 1, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்கவேண்டும்: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்திப் பேசினர். நாமக்கல் மாநகராட்சி கவுன்சில்…

ஜனவரி 1, 2026

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் திமுக விளையாட்டு அணி சார்பில், நாளை முதல் பொங்கல் வரை சமூக நீதிக்கான திருவிழாக்கள் நடைபெறும் என, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூறினார்.…

ஜனவரி 1, 2026

மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழாவில், முதல் நாள் நிகழ்வாக மாரியம்மனுக்கு காவிரி…

ஜனவரி 1, 2026

உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு: மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு , உசிலம்பட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு பிறப்பை…

ஜனவரி 1, 2026

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 3 டன் எடையுள்ள மலர்களால் புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 3 டன் எடையுள்ள மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…

ஜனவரி 1, 2026

செவ்வாய் பயணம்: மனிதர்களும் ரோபோக்களும் கைகோர்க்கும் புதிய யுகம்

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களின் அடுத்த இலக்கு செவ்வாய் கிரகம். ஆனால், பூமியில் இருந்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இந்த சிவப்பு கிரகத்திற்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி…

ஜனவரி 1, 2026