லாரிகளுக்கு எப்.சி. கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: மாநில லாரி சம்மளேனம் கோரிக்கை

லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, எப்.சி. கட்டணம் பல மடங்கு உயர்த்தியுள்ளதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

நவம்பர் 22, 2025

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.42.24 லட்சம் மோசடி: மும்பையில் கைதான காசாளர்

நாமக்கல் பஜாஜ் நிதி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் ரூ.ம்42.24 லட்சத்தை மோசடி செய்து தலைமறைவாகி, மும்பையில் பதுங்கியிருந்த கேஷியரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் பரமத்தி…

நவம்பர் 22, 2025

அதிமுகவின் களப்பணியை பார்த்து திமுகவினர் அஞ்சுகின்றனர்: ஆர் .பி. உதயக்குமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த…

நவம்பர் 21, 2025

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல்…

நவம்பர் 21, 2025

பெங்களூரு போக்குவரத்தைப் பற்றி சுபான்ஷு சுக்லாவின் கிண்டல்

பெங்களூருவில் நடைபெற்ற தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் போது, ​​பெங்களூருவின் இடைவிடாத போக்குவரத்து நெரிசல் குறித்து விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா கிண்டலாக கருத்தைத் தெரிவித்தார். குரூப் கேப்டன் சுக்லா…

நவம்பர் 21, 2025

பீகார் தோல்விக்குப் பிறகு இண்டி கூட்டணியில் பிளவு

சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல் தோல்வி, எதிர்க்கட்சிகளின் தேசியக் கூட்டணியான இண்டி கூட்டணிக்குள் மிக மோசமான உள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் அதிருப்தியின் சிதறிய முணுமுணுப்புகளாகத்…

நவம்பர் 21, 2025

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் டிச. 29 முதல் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற டிச. 29ம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற…

நவம்பர் 20, 2025

நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார்.…

நவம்பர் 20, 2025

திருப்பரங்குன்றத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி ஆய்வின்போது ட்ரோன் கேமரா பறந்த விவகாரம்: யூடியூபர் மீது வழக்கு பதிவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, நீதியரசர் ஜிஆர் சாமிநாதன்…

நவம்பர் 20, 2025

குமாரபளையத்தில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க கோரி, அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சி மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…

நவம்பர் 20, 2025