திருச்சுழி தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி வேட்டாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்: விடுதலை சிறுத்தை கட்சி ஆலோசனை கூட்டத்தில தீர்மானம்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் விடுதலை…

மார்ச் 10, 2026

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வெப்ப அலை விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி…

மார்ச் 10, 2026

இஸ்ரேல்-ஈரான் போரால் கேஸ் இறக்குமதி பாதிப்பு: 25 சதவீதம் கேஸ் டேங்கர் லாரிகள் ஓடவில்லை

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் பதட்டம் காரணமாக கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சுமார் 25 சதவீதம் எல்பிஜி டேங்கர் லாரிகள் லோடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லாரி…

மார்ச் 10, 2026

உலகளாவிய ஆயுதப் போட்டியை மாற்றிய ஒரு உளவு ட்ரோன் வரலாறு

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தில் ஏவுகணைகளை விட ‘ட்ரோன்கள்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல்…

மார்ச் 10, 2026

அமெரிக்க போர் விமானங்களை முடக்கும் சீனாவின் மாஸ்டர் பிளான்!

உலக வல்லரசுகளுக்கு இடையேயான மோதல் தற்போது ஆயுதங்களைக் கடந்து, தொழில்நுட்பம் மற்றும் வளங்களைச் சார்ந்ததாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும்…

மார்ச் 10, 2026

இந்திய ராணுவத்தில் அதிகரித்த பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை!

இந்திய ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டில் சுமார் 3,000-ஆக இருந்த பெண் அதிகாரிகளின்…

மார்ச் 9, 2026

ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அவசர வேண்டுகோள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு, சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்ய முடியாமல் கடலில்…

மார்ச் 9, 2026

கோடையில் தடையின்றி குடிநீர் சப்ளை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில், கோடை காலத்தில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நாமக்கல் கலெக்டர்…

மார்ச் 9, 2026

‘ஜனாதிபதி நிற்கிறார், நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்’: பிரதமரை சாடும் மம்தா!

மேற்கு வங்க மாநிலத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மேற்கொண்ட சமீபத்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை…

மார்ச் 9, 2026

வரும் 15தேதி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: நாமக்கல்லில் 581 பேர் எழுதுகின்றனர்

ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுகள் வருகிற 15ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 581 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது…

மார்ச் 9, 2026