நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற…
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் குழுவினருக்கு ரூ. 3,322 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற…
நாடு முழுவதும் நிலவி வரும் சமையல் எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி…
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் மிகவும் அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கேரளாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இன்று சுமார் 10,800…
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை ஈரானிய வெளியுறவு…
தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…
நாமக்கல் புது பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அண்ணாதுரை நினைவு வளைவு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் சேலம் மெயின்…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று 11ம் தேதி துவங்கி வருகிற ஏப். 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 92 தேர்வு மையங்களில்,…
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அத்தியாவசியப்…
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.…
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதக்காவல் படைப்பிரிவைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 75 பேர் வீரர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…