பிரபல ரவுடி அன்மோல் பிஷ்னோய் உட்பட அமெரிக்காவிலிருந்து 200 இந்தியர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து பிரபல ரவுடி அன்மோல் பிஷ்னோய் மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் மூலம், முக்கியக் குற்றவாளிகளை வெளிநாட்டிலிருந்து…

நவம்பர் 19, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ. 6.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட…

நவம்பர் 17, 2025

புதுச்சேரியில் புதுவைத் தமிழ்ச் சங்கம், நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இராசராச சோழன் 1040ஆவது சதய விழா

புதுவைத் தமிழ்ச் சங்கம், நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து இராசராச சோழன் 1040ஆவது சதய விழா புதுச்சேரியில் தமிழ்ச் சங்கம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்…

நவம்பர் 17, 2025

புதன்சந்தை பகுதியில் 19ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் வரும் 19ம் தேதி, புதன்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

நவம்பர் 17, 2025

புத்தக விமர்சனம்: இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம்

இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி அவர்களின் “Hands of Forgotten Faces” கவிதை புத்தகம், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி Cambridge Pegasus Elliot Mackenzie…

நவம்பர் 17, 2025

மோகனூரில் ரூ.13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.பி.

மோகனூர் பகுதியில் ரூ. 13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சி பகுதியில், மண்…

நவம்பர் 17, 2025

காஞ்சிபுரத்தில் வளர்ப்பு பிராணிகளுக்கான இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம்

தமிழக முழுவதும் பெண்கள் இளைஞர்கள் என பல செல்ல பிராணிகளாக நாய், பூனை உள்ளிட்டவை வளர்த்து வருகின்றனர். இது மட்டுமல்ல அது தமிழகம் முழுவதும் உள்ள தெருக்களின்…

நவம்பர் 17, 2025

கார்த்திகை முதல் தேதி: நாமக்கல் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்

கார்த்திகை மாதம் தொடங்கியதால், நாமக்கல் ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை…

நவம்பர் 17, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு தங்கத்தேர்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு 25 அடி உயரம் 10 அடி அகலம் கொண்ட தங்கத்தேர் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கும்…

நவம்பர் 17, 2025

சாலுமரதா திம்மக்கா: 114 வயதில் மறைந்த ‘மரங்களின் தாய்’

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக்காகப் போற்றப்பட்டவருமான ‘சாலுமரதா’ திம்மக்கா தனது 114-வது வயதில் பெங்களூருவில் காலமானார். ஜூன் 30, 1911 அன்று கர்நாடகாவின் துமகூரு…

நவம்பர் 15, 2025