மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ரோட்டரி கிளப் நிர்வாகிகள்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்காள். இவருக்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில் தனது அன்றாட வேலைகளை…

செப்டம்பர் 19, 2025

மதுரை விமான நிலையத்திலிருந்து புதிதாக புனே,டெல்லி, மும்பைக்கு கூடுதல் விமான சேவை

மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது. அதில், விமான பயணிகளை திலகமிட்டு வரவேற்றனர். மேலும், பரதநாட்டியம், மரக்கன்று நடுவிழா, ரத்ததான முகாம், கண்…

செப்டம்பர் 19, 2025

செங்கல்பட்டு செய்தியாளர் மீது தாக்குதல்: மதுரையில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில…

செப்டம்பர் 19, 2025

நகை திருட்டு சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கவேண்டும் : ஏடிஜிபி

நகை திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார். நாமக்கல் பரமத்தி…

செப்டம்பர் 19, 2025

விருதுநகர் மாவட்டம் பரளச்சியில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு

திருச்சுழி அருகே பரளச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சார்பில் இயற்கை விவசாய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் மற்றும் ரிச் பிளஸ் நிறுவனங்கள்…

செப்டம்பர் 17, 2025

அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை: எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவியிடம் பொதுமக்கள் குமுறல்

ராஜபாளையம் நகராட்சி 3 வது வார்டு பகுதியில் பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை பார்வையிட சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் . நகராட்சி தலைவர்…

செப்டம்பர் 17, 2025

மா சாகுபடியில் நவீன தொழில் நுட்பம்: எருமப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி

எருமப்பட்டி வட்டாரத்தில், மா சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ளள, போடிநாயக்கன்பட்டி, கெஜக்கோம்பை, புதுக்கோம்பை போன்ற கிராமங்களில்,…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, சமூக…

செப்டம்பர் 17, 2025

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பாரத…

செப்டம்பர் 17, 2025

சட்டமன்ற உறுப்பினர் நிதிலிருந்து பணம் ஒதுக்கியும் வேலை நடைபெறவில்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் 23, 24, 25, வார்டு பகுதிகளுக்கு பொதுவாக தென்காசி சந்தை பகுதியில் அமுதம் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.…

செப்டம்பர் 17, 2025