நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி சொற்பொழிவு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் வழிபாடு செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னரால் வழிபாடு செய்யப்பட்ட நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி…
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை பணியை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிக்கு…
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக கூறி சத்திரிய சான்றோர் படையின் நிறுவனத் தலைவர் ஹரிநாடார், தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார்…
நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக அரசின் தாயுமானவர் துவக்க திட்ட விழாவில், ரூ. 3.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.…
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சயொயர் …
நாமக்கல் பகுதியில் நாளை 17ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணை மின்…
மதுரை மாவட்டம், பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால்…
மல்லாங் கிணறில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.…
நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…
நாமக்கல் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் உள்ள, விஸ்ரூப ஆஞ்சேநேயர் கோயில் ரூ.1.33 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல்…