சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24 -ஆம் ஆண்டு சம்பா நெல் (சிறப்பு) பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.…

நவம்பர் 18, 2023

வடகிழக்கு பருவமழை தொடக்கம்… தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க யோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை எதிர் கொள்வதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து தோட்டக் கலைப் பயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம்…

நவம்பர் 18, 2023

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கடுவை நீட்டித்து தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.…

நவம்பர் 14, 2023

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டுவதற்கு கடனுதவி வழங்க வேண்டும் 

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தைப் படுத்துவதற்கு அரசு கடனுதவிகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை…

நவம்பர் 1, 2023

கீழ்பவானி பாசனத் தந்தை” ஈஸ்வரன் பிறந்தநாளை கொண்டாடிய விவசாயிகள்

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகளின் ஓகே நீர் ஆதாரமாக விளங்கி வருவது கீழ்பவானி எல்.பீ.பி. வாய்க்கால் ஆகும். மொத்தம் 2.07 லட்சம்…

அக்டோபர் 25, 2023

மரவள்ளிக்கிழங்கு வாரியம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

மரவள்ளி கிழங்கு  வாரியம் அமைக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட  விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, சத்தி, தாளவாடி, பர்கூர், பெருந்துறை உள்ளிட்ட…

அக்டோபர் 4, 2023

பருவநிலை மாற்ற சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

பருவகால மாற்ற சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி  ஆர். ராஜ்குமார். புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்…

செப்டம்பர் 11, 2023

குறுவை, சம்பா பயிர்களின் நிலைமை.. அரசுச்செயலர் கள ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் ஆற்று நீரின் மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி…

செப்டம்பர் 7, 2023

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி..!

ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளான தாளவாடி, பர்கூர்,…

செப்டம்பர் 6, 2023

இ-நாம் திட்டத்தில் விளைபொருள் களை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் விளைபொருள்களை…

செப்டம்பர் 3, 2023