சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற விஎன்ஆர். நாகராஜன்…

சிறந்த விவசாயிக்கான பாராட்டு சான்றிதழை பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜனுக்கு,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தைச்  சேர்ந்த பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜனுக்கு …

ஜூலை 5, 2022

நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்திட வேளாண்துறை  ஆலோசனை

நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து  வேளாண்துறை  ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடியாளர்கள், நிலக்கடலை வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தி…

ஜூன் 24, 2022

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியரகத்தில்  ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள விவசாயிகளின்…

ஜூன் 1, 2022

கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடியில் சீரமைப்புத் திட்டம்: அமைச்சர் மீது ஆயக்கட்டுதாரர்கள் குற்றச்சாட்டு

கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடியில் சீரமைப்பு திட்டத்தில், அமைச்சர் சு.முத்துசாமியின் தவறான அணுகுமுறையால் திட்டம் தேக்கமடைந்துள்ளதுடன், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கத்தினர் குற்றம்…

மே 30, 2022

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் …

மே 30, 2022

மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்கள் அமைக்க மானியம்: ஆட்சியர் கவிதா ராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையங்களை மானியத் தில் அமைக்கலாம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழக…

மே 30, 2022

கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்: அமைச்சர்கள் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, …

மே 27, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.11 கோடியில் 20 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் 41.73 கி.மீ நீளமுள்ள 20 பாசன வாய்க்கால் கள் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது என மாவட்ட…

மே 27, 2022

மே 31 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022  நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.05.2022-ஆம் தேதி செவ்வாய்கிழமை…

மே 26, 2022

மே 27-ல் ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 27-ந் தேதி வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வெளியிட்ட தகவல்: ஈரோடு கலெக்டர்…

மே 24, 2022