ஒன்றரை வருட திட்டமிடல்: ட்ரோன் தாக்குதல் குறித்து ஜெலென்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் போரில் மீண்டும் ஒரு பெரிய திருப்பம் காணப்பட்டுள்ளது. ஐந்து ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பரவலான ட்ரோன் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட போர்…

ஜூன் 2, 2025

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: 4 விமான தளங்கள் அழிக்கப்பட்டன

ரஷ்யாவின் இரண்டு விமான தளங்கள் மீது கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தி உக்ரைன் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இதுவரை நடந்த மிகப்பெரிய தாக்குதலாக (ரஷ்ய விமானப்படைத்…

ஜூன் 2, 2025

நீங்கள் தான் உலகம்: லாலுவுக்கு தேஜ் பிரதாப் பாசக் கடிதம்

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது அசைக்க முடியாத விசுவாசத்தையும் பக்தியையும் மீண்டும்…

ஜூன் 1, 2025

நில ஆவணங்களை நவீனமாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தில் காஞ்சியில் டிரோன் மூலம் நில அளவைப்பணி..!

காஞ்சிபுரம் மாவட்ட நகர நில ஆவணங்களை நவீன மாயமாக்கும் நக்க்ஷா திட்டத்தின் கீழ் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் நில அளவைகளை ட்ரோன் மூலம் பதிவிடும் பணிகள் துவங்கி…

மே 30, 2025

நான் ஒரு ரோபோ அல்ல என்பதைக் கிளிக் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இன்டர்நெட்டில்  நான் ஒரு ரோபோ அல்ல என்ற செக்பாக்ஸ்-ஐ நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரே கிளிக்கில் நீங்கள் ஒரு மனிதன்தான், ரோபோ அல்ல என்பதை எப்படி நிரூபிக்க…

மே 29, 2025

அக்கா ஐபிஎஸ் , தங்கை ஐஎப்எஸ்: வந்தவாசி அரசு பள்ளி மாணவிகள் சாதனை

அரசு பள்ளியில் படித்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துடன் அமர முடியும். அதற்கு பலரை உதாரணமாக காட்டலாம். அந்த வகையில்…

மே 25, 2025

சிந்தூர் நடவடிக்கை: போர் நிறுத்தம் இல்லையென்றால் பாகிஸ்தான் அழிக்கப்பட்டிருக்கும்,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவம் மே 6 மற்றும் 7 ஆம் தேதி இரவு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தின்…

மே 22, 2025

‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி

ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாக் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர்தான்…

மே 22, 2025

‘விதியை மீறுகிறது அமலாக்கத்துறை’: சுப்ரீம்கோர்ட் கண்டனம்

– டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில்…

மே 22, 2025

ஒடிசா கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் இந்திய கடலோர காவல்படை.

கடல் பாதுகாப்பிற்கான ஒரு பெரிய ஊக்கமாக, இந்திய கடலோர காவல்படையின் ‘ ஆபரேஷன் ஒலிவியா ‘, பிப்ரவரி 2025 இல் ஒடிசாவின் ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தில் கூடு…

மே 19, 2025