மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு..!

மதுரை. சாலை விடுதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நாளுக்கு நாள் பெருகி வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த மதுரை மாநகர…

டிசம்பர் 2, 2024

2025ம் ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்னென்ன..?

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) கொண்டு வந்துள்ள யுபிஐ பரிவர்த்தனை விதிகள் (UPI Transaction Rules) வரும் 2025ம் ஆண்டு…

டிசம்பர் 2, 2024

திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறை .. பலர் சிக்கித் தவிப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு…

டிசம்பர் 1, 2024

கரையை கடந்தது புயல்.. சென்னை விமான நிலையம் மீண்டும் இயக்கம்

ஃபெங்கல் புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடந்ததை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் விமான சேவை தொடங்கியது. பலத்த காற்று…

டிசம்பர் 1, 2024

‘நாங்க ஹெல்மெட் மாற்றி கல்யாண நிச்சயம் பண்றோம்’ : ஏன் தெரியுமா..?

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு இளம் ஜோடி பரஸ்பரம் ஹெல்மெட்டை மாலை மாற்றுவதுபோல மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. இந்த நிகழ்வினை இந்த இளம் ஜோடி சாலை பாதுகாப்பு…

நவம்பர் 29, 2024

ஃபெங்கால் புயல் ‘லைவ் அப்டேட்’.. விமானங்கள் பாதிப்பு

ஃபெங்கால் புயல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் தாக்கியுள்ளன . இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணிநேரங்களில் புதுச்சேரியை…

நவம்பர் 29, 2024

சில மணி நேரத்தில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் எனவும், 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

நவம்பர் 29, 2024

நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(29ம் தேதி) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை…

நவம்பர் 28, 2024

வெள்ளத் தடுப்புக்கு புது ‘ஐடியா’..! கால்வாய்களை கண்காணிக்க கேமராக்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொளப்பாக்கம் பகுதியில் மழைநீர் வடியும் கால்வாய்களின் நீர் நிலையை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட உள்ளதாக ஆட்சியர் கண்காணிப்பு அலுவலரிடம் விளக்கி கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், …

நவம்பர் 27, 2024