கடலூருக்கு ‘ரெட் அலர்ட்’.. பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்

கடலூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்டை தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை…

நவம்பர் 27, 2024

நவ.,29 வரை நீடிக்கும் புயல் கரையை எங்கு கடக்கும்?

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 27ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும், இது எப்போது, எங்கே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படவில்லை…

நவம்பர் 27, 2024

கன மழை காரணமாக இன்று (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை…

நவம்பர் 27, 2024

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று…

நவம்பர் 26, 2024

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு திடீர் நெஞ்சு வலி.. சென்னை அப்பல்லோவில் அனுமதி

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின்…

நவம்பர் 26, 2024

அரசுப்பள்ளி பெயர் பலகையில் ‘அரிசன் காலனி’: அழித்த கல்வி அமைச்சர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிசன் காலனி தொடக்கப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,…

நவம்பர் 25, 2024

நாமக்கல்லில் இன்று முழு கடையடைப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு

நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும், பழைய பஸ் நிலையத்திற்குள் சென்று வரவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல்லில்…

நவம்பர் 25, 2024

மும்பை தாஜ் ஹோட்டலில் டீ குடித்து தனது கனவை நனவாக்கிய சாமானியர்

தாஜ்மஹால் பேலஸ் இந்தியாவிலுள்ள 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்று. இங்கு சென்று ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் இது பலருக்கும்…

நவம்பர் 24, 2024

நாமக்கல் பெண் பூ வியாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி: அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

நாமக்கல் பெண் பூ வியாபாரியிடம் ரூ. 2.50 கோடி தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த, அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…

நவம்பர் 24, 2024

‘பிஎம் கிஷன் யோஜனா’ போலி ஆப் மூலமாக பண மோசடி : சைபர் க்ரைம் எச்சரிக்கை..!

பிரதம மந்திரியின் ‘பிஎம் கிஷன் யோஜனா’ என்ற போலியான மோசடி ஆப் பயன்படுத்தி, யுபிஐ. மூலம் பண மோசடி நடப்பதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிகை…

நவம்பர் 24, 2024