தமிழைக் காலம் காலமாகக் காப்பாற்றி வந்தவர்கள் உழவர்கள்தான்: கவிஞர் நந்தலாலா
வீட்டிலும், வயல்வெளிகளிலும் உழவர்கள் பேசிப்பேசித்தான் காலம்காலமாக தமிழை காப்பாற்றி வந்துள்ளனர் என்றார் கவிஞர் நந்தலாலா. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ‘வணக்கம் வள்ளுவா’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை அவர் …










