கூரியர் மூலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஆந்திராவிலிருந்து  கூரியர் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய…

ஜனவரி 9, 2024

கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கை

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு கூட்டுத்தணிக்கைப்  பணி மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் சோமசுந்தரம் உத்தரவின்…

ஜனவரி 5, 2024

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை நகரில் கத்தியைக் காட்டி மிரட்டி  பணம், கைப்பேசி உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து முதன்மை சார்பு நீதிமன்றம் வியாழக்கிழமை…

நவம்பர் 2, 2023

திருவொற்றியூர் ஒப்பந்ததாரர் படுகொலை வழக்கில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை,  திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான வி.காமராஜ் (33) கடந்த அக்.26 -ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை…

நவம்பர் 1, 2023

திருவொற்றியூரில் பட்டப்பகலில் ஒப்பந்ததாரர் கொலை

திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான காமராஜ் (33) வியாழக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஆர்.விவேகானந்தன். விம்கோ…

அக்டோபர் 28, 2023

உறவினர்களால் அபகரிக்கப்பட்ட 4.50 ஏக்கர் பூர்வீக நிலத்தை மீட்டு தரக் கோரி எஸ்.பி.யிடம் மனு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வடக்கு மூர்த்தி பாளையத்தை சேர்ந்த சண்முகம் (75), சம்பூர்ணம் (68) தம்பதியின் மகன் கவின்குமார். சண்முகம் சம்பூரணம் தம்பதியருக்கு சொந்தமான 3.68…

அக்டோபர் 25, 2023

அடகுக்கடையில் திருட்டு… போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெரிய கடை வீதியில் நகைக்கடை அடகு கடை உட்பட நான்கு கடைகளில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு…

அக்டோபர் 16, 2023

கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீது புகார்

கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சுய உதவிக்குழு பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில்…

அக்டோபர் 4, 2023

மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலை

சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை  நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை மணலி புதுநகர்…

அக்டோபர் 3, 2023

திருவொற்றியூர் கடற்கரையில் இளைஞர் கொலை: 2 பேர் கைது

சென்னை, திருவொற்றியூரில் ஜோதீஸ்வரன்(23) என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சுனில் அபினேஷ் திங்கள்கிழமை போலீசார் கைது செய்தனர்.…

அக்டோபர் 3, 2023