புத்தகம் வாசித்தால் அறிவு நிரந்தரம்: ச. சுதந்திரராஜன்
புதுக்கோட்டை பொம்மாடி மலை, பொன் மாரி கல்வியியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தினத்தை கொண்டாடினார்கள். விழாவிற்கு பொன்மாரி…
Education
புதுக்கோட்டை பொம்மாடி மலை, பொன் மாரி கல்வியியல் கல்லூரியும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தினத்தை கொண்டாடினார்கள். விழாவிற்கு பொன்மாரி…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சமுத்திரப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இல்லம் தேடிக்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக ஆட்டிச தினம் கடைபிடிக்கப்பட்டது. அரசு உயர்நிலைப் தலைமை ஆசிரியர் பொறுப்பு ரவீந்திரன் முன்னிலை…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லுப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய…
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் தின கருத்தரங்கம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி…
(Benifits of studying in TN govt. schools) அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம் படிக்க 7.5…
கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி நடுநிலைப் பள்ளியில்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் சின்ன ராஜா தலைமையில் நடைபெற்றது.…
வீரபாஞ்சானில் உள்ள சோலமலை பொறியியல் கல்லூரியில், உள்ளூர் பிராண்டுகளைக் கொண்டாடும் விதமாக வியூகம் எனும் திருவிழா நடைபெறுகிறது. மாணவர்களின் விற்பனை திறனை மேம்படுத்தும் விதமாக வியூகம் திருவிழா…
காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் துளிர் கலை மற்றும் அறிவியல் ஆய்வுப்பள்ளியின் 21வது ஆண்டு கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தளாளர்…