புத்தக வாசிப்பு புதிய உலகத்தைத் திறந்து காட்டும் அறிவை விரிவு செய்யும்…
புத்தக வாசிப்பு உங்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து காட்டும், அறிவை விரிவு செய்யும் என்றார் பேராசிரியர் சா. விஸ்வநாதன். ஆலங்குடி அரசு கலைக்கல்லூரியில் பாரத ரத்னா, டாக்டர்…
Education
புத்தக வாசிப்பு உங்களுக்கு புதிய உலகத்தைத் திறந்து காட்டும், அறிவை விரிவு செய்யும் என்றார் பேராசிரியர் சா. விஸ்வநாதன். ஆலங்குடி அரசு கலைக்கல்லூரியில் பாரத ரத்னா, டாக்டர்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரத்தக்கொடையாளர் களுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ரத்ததான…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை வழிபாட்டு நிகழ்வில் மாணவர் களும் ஆசிரியர்களும் கல்விக்…
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் அறிவியல், கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியினை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி திறந்து வைத்து,…
சென்னை மணலி, எண்ணூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் துறைமுக நிதி உதவியுடன் ரூ.2.92 கோடியில் கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர்…
ஈரோடு, பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட உள்ளதாக கல்லூரி தாளாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில்…
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி யில் பி.எட். மற்றும் எம்.எட்முதலாமாண்டு துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட்முதலாமாண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின்…
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேரவை மற்றும் கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு முதலியார் கல்வி குழுமங்களின் தலைவர்…
ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின்…