பெருந்துறையில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் 121-ஆம் பிறந்தநாளை அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஈரோடு மாவட்ட…
Education
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜரின் 121-ஆம் பிறந்தநாளை அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஈரோடு மாவட்ட…
பசுமை நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்த விழாவுக்கு, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் விழாவுக்கு…
புதுக்கோட்டை ஒன்றியம், பெருங்களூர் ஊராட்சி, மணவாத்திப்பட்டி, மேட்டுப்பட்டி, வடவாளம் ஊராட்சி, இச்சடி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்…
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய சிறப்பு குழந்தைகளுக்கான கலைத் திருவிழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மகிழ்ந்திரு மகிழ்வித்திரு…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் காமராசர்பிறந்தநாள்விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள்விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின்ஆலோசகர் கவிஞர்அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி காமராசர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வை தொடக்கி…
மனம் விட்டு பேசும்போதுதான் மன அழுத்தம் குறையும் என்றார் மாவட்ட மனநல அலுவலர் இரா.கார்த்திக் தெய்வநாயகம். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விண்ணில் பாய்ந்த சந்திராயன் – 3 நிகழ்வை நேரலையில் கண்டு மகிழ்ந்தனர். புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…
புகழ்ச்சிக்கு மயங்கவோ இகழ்ச்சிக்கு பதறவோ கூடாது என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா. மாவட்ட குழந்தைகள் நல குழுமம் நேரு யுவ கேந்திரா புத்தாஸ் இளைஞர்…
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கானஉணவு பற்றிய விழிப்புணர்வு…
சிவகாசியில் பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு…