கடலோரக் காவல் படையில் கிழக்கு பிராந்தியத்தில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டர்

கடலோரக் காவல் படையில் கிழக்கு பிராந்தியத்தில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டருக்கு கிழக்குப் பிராந்திய தளபதி தலைமையில் உற்சாக வரவேற்பு. இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில்…

ஜூன் 20, 2022

ரயில்கள் தனியாருக்கு விற்பனை: ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் விரைவு…

ஜூன் 14, 2022

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட் சமூகத்தினரை மீள்குடியேற்றம்  செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

ஜூன் 4, 2022

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட் சமூகத்தினரை மீள்குடியேற்றம்  செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

ஜூன் 4, 2022

காஷ்மீரில் தொடரும் பதற்றம்: 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட் சமூகத்தினரை மீள்குடியேற்றம்  செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

ஜூன் 4, 2022

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் பிறந்த நாள் இன்று…

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் பிறந்த நாள் இன்று . அண்ணல் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891…

ஏப்ரல் 14, 2022

ஜாலியன் வாலாபாக் படுகொலை… துயர்மிகு நாள்…

 1919 ஏப்ரல் 13-ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம்சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் ரௌலட் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர்…

ஏப்ரல் 14, 2022

குடியரசுத்தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற சதிர் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட சதிர் கலைஞர்  முத்துக்கண்ணம்மாள்(83) கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில்…

மார்ச் 22, 2022

தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் மற்றும் அவரது மகன் பிணையை ஒன்றிய அரசு  ரத்து செய்ய  வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

மார்ச் 21, 2022