தாகூர் நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி…
வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை . பிறகு தாகூரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்கத்திய…
வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் மத்தியில் முதலில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை . பிறகு தாகூரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்கத்திய…
புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் நானும் என் கவிதையும். திருவிழாக்களை தெரிவித்த புத்தகங்களுக்கு இன்று திருவிழா நடக்கிறது இங்கு தெம்மாங்கும் தெருக்கூத்தும் சேர்ந்தே வாழ்த்துப் பா பாடுகிறது பள்ளியும்…
வெற்றுக்காகிதம்…. மனம் பட்டாலோ மை பட்டாலோ குணம் வெளிப்படும் பற்றுக்காகிதம் அச்சு இயந்திரங்கள் ஆரத்தழுவி அழகாக்கும் வெற்றுக்காகிதம்! தேர்வுக்கு வரும் தேர்தல் சேதி தரும் வழக்காடு மன்றம்…
நேற்றும், இன்றும், நாளையும் என என்றும் வாழ்பவா் கம்பன் என்றார்சென்னை பாரதி பாசறைத் தலைவா் மா.கி. ரமணன். புதுக்கோட்டை நகா்மன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 47ஆவது கம்பன்…
புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நகர்மன்றத்தில் 47 ஆவது கம்பன் பெருவிழா வெள்ளிக்கிழமை 15.7.2022 தொடங்கி வரும் 24.7.2022 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.…
அவளும்,நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என என்னிடம் கேட்டாள். அவள். அதான் கேட்டுவிட்டாயே! கேள் என்றேன். அவளிடம் நான். நள்ளிரவில் நங்கையொருத்தி நடக்கும் நாளே சுதந்திரம்…
தமிழகமே பேசும் அளவுக்கு புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடத்தப்படும் என கம்பன் கழகத்தலைவர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார். புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் 47 –ஆம் ஆண்டு கம்பன்…
புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா வரும் 15 -ஆம் தேதியிலிருந்து 24 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை யொட்டி வைரம்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி,…
சைரஸ் மிர்ஸ்திரி எழுதிய க்ரோனிகல் ஆஃப் கார்ப்ஸ் பேரர் – (Chronicle of a Corpse Bearer) நாவல் – ஒரு பார்வை பிரோஸ் எல்சிடானா, ஒரு…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற புதுக்கோட்டை நகரக்கிளைசார்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19.6.2022) மாலை 4 மணியளவில் மூன்று நூல்கள் அறிமுக விழா நடைபெறுகிறது.…