ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆவது பாரதி விழா
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆவது பாரதி விழா(டிச.11) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மக்கள் சிந்தனைப் பேரவையின் முதலாம் ஆண்டு “பாரதி விழா 1998 ஆம் ஆண்டு…
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆவது பாரதி விழா(டிச.11) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மக்கள் சிந்தனைப் பேரவையின் முதலாம் ஆண்டு “பாரதி விழா 1998 ஆம் ஆண்டு…
குழந்தைகள் இலக்கியத்துக்கான படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.…
புதுக்கோட்டையில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழா போட்டிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர்…
ரஷிய இலக்கியத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலும் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய் என்கின்ற பெயர். இந்தக் கருத்தியல் போராளி செப்டம்பர் 9-ஆம் நாள் 1828-ஆம் ஆண்டு…
மதுரையில் பரிதிமாற் கலைஞர் நினைவு நாளைமுன்னிட்டு அரசு சார்பில் அவரது உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று…
எழுத்தாளர் சூரிய தீபன் என்னும் பா.ஜெயப்பிரகாசம் (23.10.2022) காலமானார். 1965 -களில் மதுரைக் கல்லூரியில் மாணவராய் பயிலும் போது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் தன்னை இணைத்துக்…
நவீன தமிழ்கதை மரபில் தடம் பதித்த எழுத்துகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலக சினிமா, உலக இலக்கியம் என நம்மை திசைத்திருப்பிய காலத்தை மெல்ல மெல்ல மலையேறசெய்து, நம்…
புதுக்கோட்டை கண்ணதாசன் இலக்கியச் சாரல் சார்பாக சத்தியராம் இராமுக் கண்ணுவிற்கு கவியரசு கண்ணதாசன் விருதை மணிமேகலைப் பிரசுர உரிமையாளர் லேணா தமிழ் வாணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்…
கூகுள்… காற்றில் கரைந்து நாட்டில் நிறைந்திருக்கிறது காலத்தின் கதவுகளை தன் கை விரல் கொண்டு திறக்கிறது. மொழியை கடந்து நிற்கிறது செல்லும் வழியை கடந்து நிற்கிறது பழி…
அனுபவம்… நிம்மதி என்பது வாங்குவதல்ல வாய்ப்பது அதற்கு நிதானமும் நேர்மையும் வேண்டும் கலக்கம் என்பது கடலுக்கும் உண்டு தெளிவும் அன்பும் அலைகளாக மாறும்போது அவை அழகாகிவிடும் ஆபத்து…