ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ் புலவர்களும் தேர்வு பட்டியலில் இடம் பெற வேண்டும்

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு எழுத தமிழ் புலவர்களும் தேர்வு பட்டியலில் இடம் பெறச்செய்ய வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற முது முனைவர் விருத்தாசலனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில்  தமிழ்நாடு…

நவம்பர் 19, 2023

அரசு காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தல்

காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங் களில் சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என…

நவம்பர் 18, 2023

வெண்டையம்பட்டி காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப்பை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வெண்டையம்பட்டி காளியம்மன் கோவில் தெரு ஆக்கிரமிப் பை  அகற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்…

நவம்பர் 14, 2023

கூலி உயர்வு கோரி டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நடந்த 3 ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படாததைக் கண்டித்தும், உடனடியாக கூலி உயர்வை வழங்க வலியுறுத்தியும் டாஸ்மாக் கிடங்கு சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மதுபானக்…

நவம்பர் 11, 2023

கருப்பு தீபாவளி: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசைக் கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் கருப்பு தீபாவளி – கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட…

நவம்பர் 11, 2023

ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் பண்டிதர்கள் பங்கேற்கச்செய்ய வேண்டுமென மதிமுக கோரிக்கை

ஆசிரியர்களுக்கான தகுதி காண் தேர்வில் தேர்வு எழுத தமிழ் பண்டிதர்கள் புறக்கணிக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அவர்கள் தேர்வு எழுத ஆணை பிறப்பிக்க வேண்டும்…

நவம்பர் 9, 2023

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்க ளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சையில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.  டெல்டா…

நவம்பர் 7, 2023

கலைஞர் மகளிர் உதவித்தொகை வழங்கக்கோரி பெண்கள் முற்றுகை

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற விண்ணப்பித்தும் இதனால் வரை கிடைக்கவில்லை என  கூறி ஏகணிவயல் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

நவம்பர் 6, 2023

அரசு அறிவித்த வரட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா

கடந்தாண்டு நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயம் சங்கத்தினர் திங்கள்கிழமை …

நவம்பர் 6, 2023

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டும்

கைத்தறி நெசவு தொழிலை அழிக்கின்ற ஜிஎஸ்டி வரியை. நீக்க வேண்டுமென  ஏஐடியூசி கைத்தறி நெசவு சம்மேளனம் வலியுறுத்தல். தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில…

நவம்பர் 2, 2023