திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி: 17 ஆண்டுகளுக்குப்பின் பரமபதவாசல் திறப்பு
திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 17 ஆண்டு களுக்குப் பிறகு பரம பதவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள…










