தென்காசியில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளித்து அசத்திய ஹோட்டல் உரிமையாளர்கள்

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகமானது தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3-வது ஆண்டு தொடக்க…

ஆகஸ்ட் 21, 2025

சோழவந்தானில் கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சாய் லாங்குவேஜ் இன்ஸ்டிட்யூட் சார்பாக கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேசும் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் கருத்தரங்கு சந்திரன்…

ஆகஸ்ட் 21, 2025

ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் திணறும் சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டுள்ளது இங்கு சுமார் 30,000 ற்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் . மேலும் , சோழவந்தான் மற்றும் அதன்…

ஆகஸ்ட் 21, 2025

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் பிரானூர் கிராமத்திற்கு உட்பட்ட வல்லம் 10வது வார்டுக்கு உட்பட்ட மெயின் ரோடு சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில்…

ஆகஸ்ட் 20, 2025

அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உதவி அளிக்கலாம் என…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் 28ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஆகஸ்ட் 20, 2025

பெண் விஏஓ மீது தாக்குதல் நடத்திய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

முறைகேடாக மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பெண் வி.ஏ.ஓ.,வை, வீடு புகுந்து தாக்கிய நபரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி விஏஓக்கள் சங்கத்தினர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு…

ஆகஸ்ட் 20, 2025

சேந்தமங்கலம் மற்றும் புதன்சந்தை பகுதியில் 22ம் தேதி மின்தடை அறிவிப்பு

சேந்தமங்கலம் மற்றும் புதன்சந்தை பகுதியில் 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்,…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் அகில இந்திய…

ஆகஸ்ட் 20, 2025

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு…

ஆகஸ்ட் 20, 2025