ஏரி வரத்து கால்வாய்களை மூடிய கல்குவாரி உரிமையாளர்: அதிரடியாக மீண்டும் அமைத்த கிராம மக்கள்

சாலவாக்கம் அடுத்த மாம்புதூர் ஏரி வரத்து கால்வாய்களை அரசு விதிகளை மீறி மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்தை கண்டித்து அப்பகுதி கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீண்டும்…

பிப்ரவரி 19, 2025

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

மாநில வானவில் மன்ற அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு அரசு பள்ளி மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் உமா பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணக்கு…

பிப்ரவரி 19, 2025

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தது போல். வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கண்ணீர் மல்க போராட்டம்.…

பிப்ரவரி 19, 2025

உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன்

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் வைரவிழாவில் பணி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்…

பிப்ரவரி 19, 2025

பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பெரியபாளையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் செல்லும் கொள்ளையன் குறித்து சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருவள்ளூர்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் உழவர் சந்தை சார்பில், வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவுரைப்படி, எருமப்பட்டி…

பிப்ரவரி 19, 2025

போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் காவல்…

பிப்ரவரி 19, 2025

குடும்ப தகராறு காரணமாக வீடு சூறை: காவல்துறை விசாரணை

வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, பெருமாள்பட்டி கிராமத்தில்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்…

பிப்ரவரி 19, 2025