வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா்…

மார்ச் 20, 2025

உழவர் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி யில் உழவா் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்,…

மார்ச் 20, 2025

ஆன்மீக நகரத்தை தேடி வந்த வெளிநாட்டு பெண் தனது வாழ்க்கை நரகமானதால் அதிர்ச்சி..!

திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில்…

மார்ச் 20, 2025

இலங்கையில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல்..!

மதுரை: இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை…

மார்ச் 20, 2025

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: வைகை செல்வன் ஆலோசனை..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 மற்றும் 50 வது வார்டு வட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மிலிட்டரி சாலையில் உள்ள…

மார்ச் 20, 2025

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் : ஆட்சியர் அறிவுறுத்தல்..!

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது இலக்கினை அடைய முடியும் என்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தி பேசினார். உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சிறு தானிய…

மார்ச் 20, 2025

காஞ்சிபுரத்தில் மினி பேருந்து இயக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஆணை வழங்கல்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ள நபர்களிடமிருந்து…

மார்ச் 19, 2025

உசிலம்பட்டியில் கழிவு நீர் தேங்கும் அவலம் : தேங்கிய நீரில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில்…

மார்ச் 19, 2025

கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி..! பொதுமக்கள் பாராட்டு..!

சோழவந்தான் : மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங். இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து…

மார்ச் 19, 2025

முதல்வர் பிறந்த நாள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கிய எம்பி..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டும் மகளிர் தினத்தையும் முன்னிட்டு அனைத்து அலுவலர்களுக்கும் சி.என். அண்ணாதுரை, எம்பி,…

மார்ச் 19, 2025