நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு : நாமக்கல்லில் 21ம் தேதி இலவச பயிற்சி..!

நாமக்கல் : நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 21ம் தேதி நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல்…

பிப்ரவரி 18, 2025

சிவகங்கையில்  ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சிவகங்கை மாவட்ட…

பிப்ரவரி 18, 2025

குடிநீர் திட்ட ஆலோசனைக் கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

மதுரை: மதுரை மாநகராட்சி அம்ரூத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…

பிப்ரவரி 18, 2025

மதுரையில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்..!

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயல்பாடுகளுக்காக சென்னையில் இருந்து காணொளி வாயிலாக மதுரை  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே டைடல் பூங்கா…

பிப்ரவரி 18, 2025

செங்கோட்டையன் அ.தி.மு.க மீது பற்று கொண்டவர் : ஓபிஎஸ்..!

மதுரை: பிளவுபட்ட அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தலைவர்களின் படம் இல்லாத நிலையில், அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார். மதுரை விமான நிலையத்தில் முன்னாள்…

பிப்ரவரி 18, 2025

சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு திருமஞ்சனம்..!

மதுரை: மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், சுவாதி நட்சத்திரத்தை யொட்டி, சக்கரத்தாழ்வார், நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. நரசிம்மர், அலங்கரிக்கப்பட்டு, அர்ச்சணைகள்,…

பிப்ரவரி 18, 2025

பறவைக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் பகுதிக்கு பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய்…

பிப்ரவரி 18, 2025

செய்யாறு மேல்மா சிப்காட் திட்டம் – தவறாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை : எம்பி, எம்எல்ஏ எச்சரிக்கை..!

செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செய்யாறு எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் நேற்று மாலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் .அப்போது அவர்கள் தெரிவிக்கையில்;…

பிப்ரவரி 18, 2025

நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளரின் சொத்துக்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் மேல்வில்வராயநல்லூர் கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில்…

பிப்ரவரி 18, 2025

எப்-35 போர் விமானத்தை கண்டு உலக நாடுகள் மிரள காரணம் என்ன?

எப்-35 போர் விமானம் என்பது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். (அதாவது ரேடார் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறிவதைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு ராணுவ…

பிப்ரவரி 18, 2025