பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை : தடுக்கத் தவறிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை, கொலை, கொள்ளைகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு…

மார்ச் 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு இலவச பேருந்து பயண அட்டை..!

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையின் கீழ் 13 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர்கள் என…

மார்ச் 18, 2025

காஞ்சி ஸ்ரீ ராமானுஜர் சன்னதி திருக்குளத்தில் புனரமைப்பு பணிகள்..!

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமானுஜர் சன்னதி. இல்லற வாழ்க்கையைத் துறந்த நிலையில்…

மார்ச் 18, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினரை போலீஸாா் கைது…

மார்ச் 18, 2025

சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் தொழிலாளர்கள் நலவாரிய சிறப்பு பதிவு முகாம்

திருவண்ணாமலையில், தமிழ்நாடு இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான சிறப்புப் பதிவு முகாம்  நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா்…

மார்ச் 18, 2025

அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு..!

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலின் 4 மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவூடல் வீதியில் சாலையின்…

மார்ச் 18, 2025

ஆரணியில் அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்…

மார்ச் 18, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு, ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…

மார்ச் 17, 2025

ஆரணி, சேத்துப்பட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

மார்ச் 17, 2025

இந்தி படித்தவர்களுக்கும் தமிழ்நாடு தான் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது: அமைச்சர் வேலு

வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர்…

மார்ச் 17, 2025