பரமத்தியில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்..!

நாமக்கல் : பரமத்தியில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய அளவில் அந்தராஷ்டிரிய இந்து சேனா அமைப்பு, இந்துக்கள் இடையே…

பிப்ரவரி 17, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்..!

நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.…

பிப்ரவரி 17, 2025

பழங்குடி மாணவர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்ய இலவச ஆட்டோ சேவை : 2 ஆட்டோ வழங்கிய நிறுவனம்..!

மெய்யூர் ஊராட்சியில் பள்ளி செல்லும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் இரண்டு ஆட்டோக்களின் சேவையை திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளூர்…

பிப்ரவரி 16, 2025

காஞ்சிபுரத்தில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற லட்சார்ச்சனை..!

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதி.இங்கு ஆண்டு தோறும் பள்ளி மாணவ,மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக லட்சார்ச்சனை…

பிப்ரவரி 16, 2025

வையப்பமலை பஞ்சாயத்து யூனியன் உருவாக்க வேண்டும் : மாநாட்டில் தீர்மானம்..!

நாமக்கல்: வையப்பமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய பஞ்சாயத்து யூனியன் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஊரக வார்ச்சி…

பிப்ரவரி 16, 2025

நாமக்கல் தூசூரில் அதிகாலை நேரத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே தூசூரில், அதிகாலை நேரத்தில், மூதாட்டியிடம் 5 பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்று மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி…

பிப்ரவரி 16, 2025

பஞ்சத்தால் நாங்கள் திமுகவிற்கு வந்தவர்கள் அல்ல : அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் பதிலடி..!

வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக 4,864 பயனாளிகளுக்கு 4,085 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

பிப்ரவரி 16, 2025

மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்..!

நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு, மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ…

பிப்ரவரி 16, 2025

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில் 104 சிலம்ப வீரர்கள் உலக சாதனை..!

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில், சிறுவர் முதல் இளைஞர் என 104 சிலம்ப வீரர்கள் கடும் வெயிலை பெருட்படுத்தாது மண்பானை மீது நின்று மூன்று மணி…

பிப்ரவரி 16, 2025

அருப்புக்கோட்டையில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 16, 2025