மதுரை கோயில்களில் தை பூச சிறப்பு பூஜைகள்..!

மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ஆவின்…

பிப்ரவரி 11, 2025

தர்மபுரி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்ற வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மாநிலங்களவை  எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.…

பிப்ரவரி 11, 2025

அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

மதுரை: அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…

பிப்ரவரி 11, 2025

நாமக்கல் அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயம்..!

நாமக்கல்: நாமக்கல் அருகே, தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 வயது சிறுமி உள்பட 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக…

பிப்ரவரி 11, 2025

மோகனூர் அறிவுசார் மையத்திற்கு கம்ப்யூட்டர்கள்: மாதேஸ்வரன், எம்.பி., வழங்கல்..!

நாமக்கல் : மோகனூர் அறிவு சார் மையத்திற்கு 2 கம்ப்யூட்டர்களை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், வாங்கல் பிரிவு அருகில்…

பிப்ரவரி 11, 2025

தை பூசத்தையொட்டி வல்லக்கோட்டை முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இன்று தைத்திருநாளை…

பிப்ரவரி 11, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 382  மனுக்கள் வரப்பெற்றன.…

பிப்ரவரி 11, 2025

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி : தொடங்கி வைத்த ஆட்சியர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8.63 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1…

பிப்ரவரி 11, 2025

பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் : அமைச்சர் ஆய்வு..!

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைக்க முக்தி தரும் இத்திருக்கோயிலில் தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

பிப்ரவரி 11, 2025

அந்த 100 நிமிடம்..?! வாழ்வை வளமாக்கும் விளையாட்டுகள்..!

உயர்நிலைப்பள்ளியில் எதற்காக மரபு விளையாட்டுகளை விளையாட வைக்கின்றார்கள்? மரபு விளையாட்டுகளை இப்போது யார் விளையாடுகிறார்கள்? இந்த விளையாட்டுகளை விளையாடுவதால் என்ன பயன் விளைந்திடப் போகிறது? இது போன்ற…

பிப்ரவரி 11, 2025