இபிஎஸ் போட்ட மாஸ்டர் ப்ளானை சுக்குநூறாக உடைத்த செங்கோட்டையன்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தாலும் கோவை ஈரோடு சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் அதிமுகவை சேர்ந்தவர்களே அதிக அளவில்…
Tamilnadu
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தாலும் கோவை ஈரோடு சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் அதிமுகவை சேர்ந்தவர்களே அதிக அளவில்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற தை மாத பௌர்ணமி சோமவார பிரதோஷ…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
தேனி மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்திற்கு சமீப காலமாக ஆதரவு பெருகி வருகிறது. இதனால் ஒரிரு மாதங்களில் பல போராட்டங்களை நடத்தி தமிழக அரசின்…
திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம்…
திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமியையொட்டி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் திடீரென சாலையில்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். புராண காலத்தில்…
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…