நெசவாளர்கள் கூலி வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்ய ஆட்சியரிடம் மனு..!

காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று, பட்டு கூட்டுறவு சங்கங்களில் புதிய நடைமுறைப் படுத்தப்பட்ட கூலி வழங்கல்…

பிப்ரவரி 10, 2025

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 24 மணி நேரம் தர்ணா போராட்டம்..!

நாமக்கல் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில், 24 மணி நேர தர்ணா போராட்டம்…

பிப்ரவரி 10, 2025

முதலமைச்சர் வாக்குறுதி நிறைவேற்றுக : த.அ.ஊ.ச. தர்ணா..!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை…

பிப்ரவரி 10, 2025

குடல் புழு நீக்க மாத்திரை : ஆட்சியர் வழங்கல்..!

விழுப்புரம்: தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் குடல் புழு நீக்க மாத்திரை வழங்கலை ஆட்சியர் தொடங்கி வைத்தார். விழுப்புரம் அரசு…

பிப்ரவரி 10, 2025

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா : வருவாய்த்துறை அமைச்சர் தகவல்..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை…

பிப்ரவரி 10, 2025

காரியாபட்டி ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நியமனம்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக 32 வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காரியாபட்டி மாங்குளம் கிராமத்தில் நிர்வாகிகள்…

பிப்ரவரி 10, 2025

சோழவந்தானில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் : அமைச்சர் மூர்த்தி சிறப்புரை..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக சோழவந்தான் சத்திரம் முன்பு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல்…

பிப்ரவரி 10, 2025

சிறுவாபுரி கோயிலில் போக்குவரத்து நெரிசல் : நடைபாதை கடைகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை..!

சிறுவாபுரியில் கடும் போக்குவரத்து நெரிசல் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை. பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி…

பிப்ரவரி 10, 2025

புது மாப்பிள்ளை மர்மமாக உயிரிழப்பு : கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு..!

திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை அருகே காசிரெட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் பியூட்டிஷியனாக தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் ஆந்திர மாநிலம்…

பிப்ரவரி 10, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் வெட்டிப்பேச்சை மக்கள் நிராகரிப்பு: ஈஸ்வரன் விமர்சனம்..!

நாமக்கல் : ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் வெட்டிப்பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன்…

பிப்ரவரி 10, 2025