தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு பள்ளியில் ஆண்டு விழா..!

திருவண்ணாமலையில் பழம்பெரும் அரசு பள்ளியான தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 54 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி…

பிப்ரவரி 10, 2025

அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவிட்ட இந்துசமய அறநிலையத்துறை: இந்து மக்கள் கட்சி கண்டனம்

மதுரை இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில்: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் செயல் அலுவலரை கண்டித்து இந்துமக்கள்கட்சி…

பிப்ரவரி 10, 2025

தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற தேனி எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பாராட்டு விழா

தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசின் சிங்கார வேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்கத்தின்…

பிப்ரவரி 10, 2025

அண்ணாமலையார் கோயிலில் வருஷாபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 8-ம் ஆண்டு வருஷாபிஷேகம்  நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி…

பிப்ரவரி 10, 2025

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகளின் கற்றல் வாசித்தல் திறன்: ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின்…

பிப்ரவரி 7, 2025

திருவள்ளூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி

திருவள்ளூரில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம்…

பிப்ரவரி 7, 2025

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் எரிந்து சேதம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகர் பகுதியில்…

பிப்ரவரி 7, 2025

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா: தெய்வானை உடன் சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழ்…

பிப்ரவரி 7, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025

புத்தகக் கண்காட்சியில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தை

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை…

பிப்ரவரி 7, 2025