சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சிறுதானிய திருவிழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

பிப்ரவரி 26, 2025

திருவண்ணாமலை கோயிலில் பிரதோஷ விழா

திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு…

பிப்ரவரி 26, 2025

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக தீர்மானம்

வருகிற மார்ச் 1ம் தேதி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும், திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை…

பிப்ரவரி 26, 2025

பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி: குலுக்கல் முறையில் அறை கண்காணிப்பாளர் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…

பிப்ரவரி 26, 2025

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம்…

பிப்ரவரி 26, 2025

மாட வீதியில் குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாட வீதியில் வசிப்போரின் நான்கு சக்கர வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, விண்ணப்பப்  படிவம் வழங்கப்பட்டது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு வெளிநாடுகளில்…

பிப்ரவரி 26, 2025

இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியன் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்‌ மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தியை திணித்து மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் தலைமை தபால்…

பிப்ரவரி 25, 2025

அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: கலெக்டர்

அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார். நாமக்கல் தாலுகா லாரி…

பிப்ரவரி 25, 2025

சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு

ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்- தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சாம்சங் நிர்வாகத்தில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்தி மீது அவசர நடவடிக்கை…

பிப்ரவரி 25, 2025

மாற்றுத் திறனாளிகள் அல்ல! மற்றவர் எண்ணங்களை மாற்றும் திறனாளிகள்

50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…

பிப்ரவரி 25, 2025