நாமக்கல்லில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின விழா: கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா தலைமை வகித்தார். கொத்தடிமை ஒழிப்பு…
Tamilnadu
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா தலைமை வகித்தார். கொத்தடிமை ஒழிப்பு…
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் மோசடிகள் இந்தியாவில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. டிஜிட்டல் மோசடிகளில் சிக்க வேண்டாம்…
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.…
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க முயன்ற போது பணி செய்ய விடாமல் தடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது…
செட்டிநாடு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை 1,907…
இனி நீண்ட நாட்களுக்கு அதாவது ஏப்ரல் வரை தமிழகத்தில் வெயில் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைக்காலம் என்ற…
ஆண்டுக்கு ரூ.3000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி…
வாலாஜாபாத் அருகே பிரசித்தி பெற்ற இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி முருகர் கோவிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா விமரிசையாக…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த பழனி, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பணியாற்றி வந்த…