மகப்பேறு குறித்து விழிப்புணர்வு இன்மை: தாய் இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதி

மகப்பேறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருளர் இன மாற்றுத்திறனாளி பெண் பிரசவத்தில் இறந்து நிலையில், பிரசவித்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு…

பிப்ரவரி 25, 2025

சோழவந்தானில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் மரக்கன்றுகள்..!

சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு . சோழவந்தான்பேட்டை 1வது…

பிப்ரவரி 25, 2025

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பது தான் என் லட்சியம் : சசிகலா சொல்றாங்க..!

உசிலம்பட்டி: யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் – இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட…

பிப்ரவரி 25, 2025

ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் : திருமங்கலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .…

பிப்ரவரி 25, 2025

சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் கொடிக்கால் விவசாயிகள் பாதிப்பு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது 10 ஏக்கருக்கு கீழ் கொடிக்கால் விவசாயம் செய்து…

பிப்ரவரி 25, 2025

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி தேர்வு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனா ட்சி நகரில், ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 27வது ஆண்டு கராத்தே கருப்புபட்…

பிப்ரவரி 25, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் அனைத்து கட்சி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர்…

பிப்ரவரி 25, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட நகர அஇஅதிமுக சார்பில்…

பிப்ரவரி 25, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்தின் 30 இடங்களில் முதல்வரால் காணொலி மூலம் திறக்கப்பட்ட மருந்தகங்களை, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ்,  ஆகியோர் பாா்வையிட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்…

பிப்ரவரி 25, 2025

‘இங்கிருந்தும் தொடங்கலாம்’: ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘இங்கிருந்தும் தொடங்கலாம் -ஆயிரம்…

பிப்ரவரி 25, 2025