டிரினிடி மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயல்…

பிப்ரவரி 6, 2025

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அமைதியாக நடைபெற்ற திருப்பரங்குன்றத் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்   தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல்…

பிப்ரவரி 6, 2025

சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்பட்டது. இதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

பிப்ரவரி 6, 2025

அண்ணாத்துரை ஏன் சாப்பிடவில்லை? அவரது மனைவி சொன்னது

அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும்…

பிப்ரவரி 6, 2025

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…

பிப்ரவரி 6, 2025

டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

டெல்லியில் ‘ஆம் ஆத்மியை அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்…

பிப்ரவரி 6, 2025

தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம்  குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…

பிப்ரவரி 6, 2025

வாடகை பாக்கி: நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மொத்தம் ரூ.3.50 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான 4 கடைகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்தனா். வந்தவாசி நகராட்சிக்குச் சொந்தமாக…

பிப்ரவரி 6, 2025

தேனியில் இலவச மருத்துவ முகாம்

தேனி நேசம் மக்கள் நல சேவை மையம் மற்றும் தேனி நலம் ஹெல்த்கேர் இணைந்து தேனி நேசம் மக்கள் நல சேவை மையத்தில் பாத பராமரிப்பு மற்றும்…

பிப்ரவரி 6, 2025

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும்  புதிய பேருந்து…

பிப்ரவரி 6, 2025