திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆந்திர மாநில வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் சென்ற ஆந்திர மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

பிப்ரவரி 6, 2025

பேச்சுவார்த்தை தோல்வி: உள்ளிருப்பு போராட்டத்தினை தொடரும் சாம்சங் தொழிலாளர்கள்

மூன்று சாம்சங் தொழிலாளர் பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில்…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி 6 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 6, 2025

காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மக்களவையில் எம்.பி. மாதேஸ்வரன் பேச்சு

காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில்  நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேசினார். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…

பிப்ரவரி 5, 2025

தங்கள் மீது வழக்கு பதிவதை தவிர்க்க கனரக வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் கோரிக்கை

கிரஷர் உரிமையாளர்கள் முறையாக பர்மிட் வழங்காத நிலையில் தங்களை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனவும், தவறு செய்யும் கிரஷர் ஆலை உரிமையாளர் மீது…

பிப்ரவரி 5, 2025

சோழவந்தானில் மது பிரியர்களால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மன்னாடி மங்கலம் இரும்பாடி ஆகிய மூன்று கிராமங்களில் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு மதுபான கடை 4 தனியார் மதுபான கடை…

பிப்ரவரி 5, 2025

ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: கை உடைந்த நிலையிலும் பதக்கம் வென்ற காஞ்சிபுரம் சிறுவன்

ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டி கடந்த மாதம் 31 மற்றும் பிப்ரவரி 1 2 தேதிகளில் மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில்…

பிப்ரவரி 5, 2025

போக்குவரத்து ஊழியர்களை தாக்கிய கல்லூரி மாணவர்கள் . போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் .

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து சுரண்டைக்கு அரசு கலைக்கல்லூரி வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்தில் சுரண்டை செல்ல வேண்டி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி…

பிப்ரவரி 5, 2025

தினமும் நாளிதழ், புத்தகம் வாசிப்பது சிறந்தது: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

நாள்தோறும் நாளிதழ், புத்தகம் வாசிப்பே சிறந்தது என காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன்…

பிப்ரவரி 5, 2025

நாமக்கல் புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் வேட்டை: ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

நாமக்கல் புத்தகத்திருவிழா பெயரில் கட்டாய பணம் வசூல் நடத்துவதைக் கண்டித்து, ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டத்…

பிப்ரவரி 5, 2025