கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் சேதமான பாலம் : புதிய பாலம் அமைக்கப்படுமா?

உசிலம்பட்டி அருகே கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஆண்டில் பாலம் சிதிலமடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பாலம் கட்டி தராததால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அவதியுறும்…

பிப்ரவரி 5, 2025

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

பிப்ரவரி 5, 2025

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை வருகை தின திருவிழா

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் திருவண்ணாமலை வருகை தின திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,…

பிப்ரவரி 5, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 480  மனுக்கள் வரப்பெற்றன.…

பிப்ரவரி 5, 2025

ரதசப்தமியையொட்டி அண்ணாமலையாா் தீா்த்தவாரி: காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. ரதசப்தமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கும், கலசப்பாக்கம் திருமாமுடீஸ்வரருக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

பிப்ரவரி 5, 2025

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு: மாநகராட்சி ஊழியர் வீட்டில் திடீர் சோதனை

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் கீதா தலைமையில் மாநகராட்சி ஊழியர்…

பிப்ரவரி 5, 2025

குமுளியில் மீண்டும் அதகளம்! டென்ஷனில் தமிழக காவல்துறை

கேரள காவல்துறை அனுமதியுடன் கேரள போராட்ட கும்பல் அத்துமீறியதால், தமிழக விவசாயிகள் குமுளியில் முற்றுகை போராட்டத்திற்கு வரிந்து கட்டி தயாராகி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர்…

பிப்ரவரி 5, 2025

அங்கன்வாடி பள்ளிகளில் பிரியாணியுடன் பொறிச்ச கோழி?

கேரள பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தை போல் கேரளாவிலும் பள்ளிகள், அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…

பிப்ரவரி 5, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி 5 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 5, 2025

நாமக்கல்லில் முட்டை விலை தொடர் சரிவு 2 நாட்களில் 40 பைசா குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில், முட்டை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு 40 பைசா குறைந்ததால் பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை,…

பிப்ரவரி 5, 2025